Total Pageviews
Friday, September 2, 2011
Thursday, July 21, 2011
Tuesday, July 12, 2011
திருக்குறள் - 55
திருக்குறள் - 55
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பொருள்: கணவன் வாக்கினை கடவுள் வாக்கை விட மேலாக கருதும் பத்தினி தெய்வங்கள் பெய்யென்றால் பெய்யும் மழை.
Thursday, July 7, 2011
திருக்குறள் - 54
திருக்குறள் - 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
பொருள்: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதை விடப் பெருமைக்குரியது வேறு யாது?
Wednesday, July 6, 2011
Tuesday, July 5, 2011
Monday, July 4, 2011
Tuesday, June 28, 2011
Thursday, June 23, 2011
Tuesday, June 21, 2011
Friday, June 17, 2011
Wednesday, June 15, 2011
Friday, June 10, 2011
Monday, June 6, 2011
Thursday, May 26, 2011
Wednesday, May 25, 2011
Thursday, May 19, 2011
Tuesday, May 17, 2011
Wednesday, May 11, 2011
Friday, May 6, 2011
திருக்குறள் - 37
திருக்குறள் - 37
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியதாக கருதி மகிழ்வுடன் வாழ்வார்கள். அற வழியில் செல்லாதவர்கள், பல்லக்கை தூக்கி சுமப்பவர்கள் போல் இன்ப துன்பம் இரண்டிலும் மன பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாக கருதுவார்கள்.
Thursday, May 5, 2011
Friday, April 29, 2011
Thursday, April 28, 2011
Tuesday, April 26, 2011
Monday, April 25, 2011
Thursday, April 21, 2011
Wednesday, April 20, 2011
Monday, April 18, 2011
Monday, April 11, 2011
Sunday, April 10, 2011
பெண்ணென்னும் பேரழகு
பெண்ணென்னும் பேரழகு
----------
சலசலக்கும் சிற்றோடை.
அது உனது சிரிப்பை சொல்கிறது.
அடர்ந்த மரங்கள்.
அதன் குளுமையான நிழல்.
அது உன் இனிமைக்கு ஈடாகாது.
தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.
அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.
அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது
தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
பரந்து விரிந்த புல்வெளிகள்.
அவை உன் அழகிற்கு ஈடாகாது
Thursday, April 7, 2011
திருக்குறள்............
பால்களோ மூன்று,
அடிகளோ இரண்டு,
வள்ளுவன் ஒருவன்,
வழங்கிய வரிகள்,
வையத்து இயல்பையும்,
...வைத்தடைக்கியது 1330ல்,
திருக்குறள்............
அடிகளோ இரண்டு,
வள்ளுவன் ஒருவன்,
வழங்கிய வரிகள்,
வையத்து இயல்பையும்,
...வைத்தடைக்கியது 1330ல்,
திருக்குறள்............
Wednesday, April 6, 2011
Tuesday, April 5, 2011
Friday, March 25, 2011
Tuesday, March 22, 2011
Monday, March 21, 2011
Thursday, March 17, 2011
Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
Wednesday, March 9, 2011
Tuesday, March 8, 2011
Monday, March 7, 2011
Tuesday, March 1, 2011
Wednesday, February 23, 2011
Monday, February 21, 2011
Wednesday, February 16, 2011
Thursday, February 10, 2011
Wednesday, February 9, 2011
Tuesday, February 8, 2011
Subscribe to:
Posts (Atom)