Total Pageviews

Monday, April 11, 2011

திருக்குறள் - 28

திருக்குறள் - 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காடும்.

No comments:

Post a Comment