Total Pageviews

Monday, April 18, 2011

திருக்குறள் - 29

திருக்குறள் - 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காதல் அரிது.
பொருள்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

No comments:

Post a Comment