திருக்குறள் - 8
திருக்குறள் - 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பொருள்: அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்த சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி மற்றவர்களுக்கு பிற துன்பக் கடலை கடப்பது எளிதான காரியம் அன்று.
No comments:
Post a Comment