Total Pageviews

Wednesday, March 9, 2011

திருக்குறள் - 18

திருக்குறள் - 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்: வானமே பொய்த்து விடும் போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லபடுகிறவர்களுக்கு விழாக்கள் எது? வழிபாடுதான் எது?

No comments:

Post a Comment