Total Pageviews

Tuesday, May 17, 2011

திருக்குறள் - 39

திருக்குறள் - 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
பொருள்: தூமையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்.  அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது. இன்பமும் ஆகாது.

No comments:

Post a Comment