Total Pageviews

Friday, March 25, 2011

திருக்குறள் - 24

திருக்குறள் - 24
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
பொருள்: உறுதி என்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவர், துறவு என்னும் நிலத்திற்கு ஏற்ற வித்தாவார்.  

No comments:

Post a Comment