Total Pageviews

Thursday, April 7, 2011

திருக்குறள் - 27


திருக்குறள் - 27
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி லான் கட்டே உலகு.
பொருள்: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

No comments:

Post a Comment