Total Pageviews

Thursday, June 23, 2011

திருக்குறள் - 49

திருக்குறள் - 49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பொருள்: இல்வாழ்க்கை அறன் எனப் படும். பழிப்புக்கு இடம் இல்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

No comments:

Post a Comment