Total Pageviews

Wednesday, June 15, 2011

திருக்குறள் - 46




திருக்குறள் - 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போய்ப் பெறுவ தெவன்.
பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் பெற்றிட இயலுமா?  இயலாது.

No comments:

Post a Comment