கள்ளுண்ணாமை
Thirukural - 923 கள்ளுண்ணாமை -
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.
http://thirukural-thiruvalluvar-tamil.blogspot.in/2015/10/thirukural-923.html
குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்கலைஞர் உரை:
சான்றோர் முகத்துக் களி.
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.மு.வ உரை:
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes;Explanation:
What must it be in presence of the truly wise?.
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.