Total Pageviews

Monday, February 7, 2011

திருக்குறள் - 6


திருக்குறள் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி, எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் வாழ்வு, நிலையானதாக அமையும்.

No comments:

Post a Comment